
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கனை புன்னைநீராவியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வநாயகம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வயித்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யுடிற்றா, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குருசாமி, உதயகுமாரி, பாஸ்கரன், வசந்தகுமாரி, மகேஸ்வரன், தவராசா, உதயரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கலவெட்டி திடல், புளியம்பொக்கனை நெடுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.