

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நகுலேஸ்வரன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தையல்நாயகி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுசாமி, பத்மாசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானசம்பந்தன்(சாம்- லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கவித்தா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சரண்ணியன்(லண்டன்), அஞ்சலி(லண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள white House மலர்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர், மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.