
-
04 SEP 1932 - 06 MAY 2019 (86 வயது)
-
பிறந்த இடம் : பலாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கம் பூரணம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலத்துங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஷ்வரி, நாகேந்திரம், வில்வராஜா(வில்வம்), வீரசிங்கம்(பிரான்ஸ்), ஈஸ்வரி, சிவனேஸ்வரி, லோகிதராசா, லோகேஷ்வரி(சுவிஸ்), ஆனந்தராசா(கிளி), அரசரத்தினம்(சுவிஸ்), பாகேஷ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், சர்வானந்ததேவி, புனிதவதி, மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், இந்து, வல்லிபுரம், சுமந்தினி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஞ்சனா, றமணன்(பிரான்ஸ்), ராகுலன், ராகவன், றஜிதா, பிரபாகரன், நிரஞ்சலா, பிரதீபன், ஜெகநாதன்(பிரான்ஸ்), நம்பிகை(பிரான்ஸ்), மதிவதனன்(நோர்வே), சுபாசினி(லண்டன்), கஜேந்தினி(பிரான்ஸ்), சாரங்கன்(பிரான்ஸ்), கௌரீசன்(பிரான்ஸ்), கௌசலா(லண்டன்), கௌசிகா, கௌதமி(சுவிஸ்), யானுஷா(சுவிஸ்), கௌசல்யா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), யுவன்- கோபிராம், நவீதன்,அருண்(சுவிஸ்), யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜந்தன், அர்ச்சனா, அஜீவன், டஷ்வின்(லண்டன்), தீப்தி(நோர்வே), றோகித், கிஷானா(லண்டன்), திசானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி சித்தவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பலாலி, Sri Lanka பிறந்த இடம்
-
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
