

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேல் முத்துலிங்கம் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், குழந்தைவேல் செல்லம்மா அவர்களின் அன்பு மகனும்,
பெருமாள் அமராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயகாந்தன்(பிரித்தானியா), M.ஸ்ரீகாந்தன் JSC Digital Media (Pvt) Ltd. M.சந்திரகாந்தன்(கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தசுஜாதா(பிரித்தானியா), ஹர்ஸினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், முத்தம்மா, வள்ளியம்மா, தங்காள்(இராசாத்தி), புஸ்பராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிருலப்பனை பூர்வாராமா பொது மயானத்தில் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.