
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் றுஜீவன் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், தங்கராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற குகதாசன், சிவகெளரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சத்தியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
றஜீதா அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,
அஜீத் அவர்களின் அன்பு மைத்துனரும்
லியா, கைரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுசி, சுரேஷ், விஜி, அன்ரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
இராஜகுமார்(ராசன்), சுதாசினி(சாந்தி- சுவிஸ்), றஞ்சன், மேகலா(சுவிஸ்), தீபன், தர்சினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தர்சன், நிது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசாந்தன், டனுஷன், டிலக்ஷன், சாருஜன், பிரவீன், அஸ்வினி, பிருத்தியா, சாலினி, சஞ்சிகா, வைஸ்வினி, சுருதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.குகதாசன் றஜீவன் அண்ணாவின் மரணஅறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான பாசத்திற்குரிய ஒருவரை...