
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Schwetzingen, லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குகணேஸ்வரி குணசீலன் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா பூமணி(ஆத்தை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷகிலா, சசீலன், சுகிர்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்சர், ரூபி, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரினாஸ், ரோபார்டோ, கபிலாஸ், நீரஜா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கோமதி(இலங்கை), நவரட்ணராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான வரதராஜா, லோகராஜா, சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுராணி(லண்டன்), ஸ்ரீதேவன்(இலங்கை), லோகநாதன்(ஜெர்மனி), தேவி(இலங்கை), ரஞ்சி(இலங்கை), செல்லா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிருதுலா, அபிரங்கன்(இலங்கை) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
விக்ரம் ஜித், விசால் ஜித், ரியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மேரி தாமரைக்குமாரி- ஸ்ரீமுருகதாஸ், தவசீலன் சுப்பிரமணியம்- ஹஸ்ஸானியா சுப்பிரமணியம், லால் மாசி- வைலட் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to your family. You will be missed.