1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குல விளக்கே
அன்பின் உறைவிடமே அன்பான அப்பாவே
வாழ்க்கை முடிந்து விட்டதென்று
வானம் சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
நித்தமும் எம் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்து விட்டாய்
ஆறவில்லை எங்கள் மனம் ஆனாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்