10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் கணேசரத்தினம்அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்றலர்ந்த தாமரையாய் அனுதினமும் காத்திருப்பாய்
அன்புகொண்டு எமையெல்லாம் அரவணைத்து காத்து நின்றாய்
வென்றுவிட முடியாத விதிகையில் நீ போனாய்
விலகாத துன்பத்தை விதைத்துவிட்டு ! நீ மறைந்தாய்
பகலிரவாய் எமைக்காக்க பட்டதுயர் அதிகமென்றோ
"பட்டண்ணை ” என்று எங்கள் பாசத்தில் உறைந்திருத்தாய்
மகளிற்கும் மனைவிக்கும் மறவாத சகோதரர்க்கும்
மனக்கவலை குறையவில்லை மனதினின்றும் மறையவில்லை
ஆண்டுகள் உருண்டோடி ஐயிரண்டு ஆனதுவோ
ஆறாத துயரமது அழுதாலும் தீராதோ
மீண்டுமுந்தன் முகங்காணும் வேளையொண்று வராதோ
மிகுதுயரம் தனையாற்றி அஞ்சலிப்போம் மனதார....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute