யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சந்திரலிங்கம் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிட்ணசாமி சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெயராணி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஈஸ்வரன், சுகந்தி(பாப்பா), அப்பர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வர்ணகுலசிங்கம், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்திகா - ரமேஷ், மதுசுயா - தயாபரன், தனுஷா, ஆகாஷ், சந்தோஷி, ஜஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
இந்திரலிங்கம், சூரியலிங்கம், வேலாயுதம், மோகன், மரகதம், நிர்மலா, கௌவுரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஓவியா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு ஓயாமாரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details