3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருபாநிதி யோகேஸ்வரன்
1964 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற்காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான
அரவணைப்பு, இனிமையான பேச்சு,
பழக்கவழக்கங்கள், நேர்மை,
எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும்
தான் பிரிந்து போனது- ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
யோகேஸ்வரன்- கணவர், மகன்- சிவராம், மகள்- சர்னி மற்றும் உற்றார், உறவினர்
We are very sorry for your loss and the loss of our dear friend. Our condolences to the family.