

யாழ். கரவெட்டி அந்திரானைப் பிறப்பிடமாகவும், வதிரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சிதம்பரப்பிள்ளை அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பத்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானை(செல்லம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுமதி, நந்தினி, ஜீவதயாபரன், சாந்தி, பாமினி, வசந்தி(சிட்டு), சுகந்தினி(கவிதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சீதேவி, இலட்சுமி மற்றும் சிற்றம்பலம், வீரவாகு, கந்தப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வியாகேசு(Beacon Study Centre), கணேசன், மதிவதனி, கணபதிப்பிள்ளை(சிவா), சித்ராஞ்சன், சுகந்தன், செந்தூர்நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, வள்ளியம்மை, அன்னப்பிள்ளை, குஞ்சியார்(ராசம்), கிருஷ்ணன்(முத்து), வேலுப்பிள்ளை, இந்திரராணி மற்றும் திருநாவுக்கரசு(செல்லையா), செந்தியா(இரத்தினம்), தர்மராணி, திருமதி. வீரவாகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபிதா, சனோஜன், ஹரேஸ், பிரணவன், சஜானி, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences goes to sir family