மரண அறிவித்தல்


அமரர் கதிர்காமத்தம்பி இராமசாமி
1932 -
2020
வல்வெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இராமசாமி அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், பரராஜசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
கண்மணி, கந்தசாமித்துரை, சிறிஸ்கந்தராஜா, செல்வராணி, காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Aunty, பெரி மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். வசந்தி (காலஞ் சென்ற ராணி அக்கா குடும்பத்தினர்)