Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 16 OCT 1932
மறைவு 12 APR 2023
அமரர் கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை
இளைப்பாறிய நிதியாளர்- அரச கல்வித் திணைக்களம் மன்னார்
வயது 90
அமரர் கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை 1932 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி பெரியமாவடி பண்டிதர் க.பேரம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை தெற்கை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் முகத்துவார புனித தீர்த்தக்கரையிலும் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணியளவில் உருத்திரா மாவத்தை சங்கம் ஒழுங்கை, கொழும்பு-06 வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரி - மகள்
Tribute 76 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.