10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேற்பிள்ளை பாலசுந்தரம்
இளைப்பாறிய போலீஸ் உத்தியோகத்தர், J.P
வயது 77

அமரர் கதிரவேற்பிள்ளை பாலசுந்தரம்
1938 -
2015
வவுனியா, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை பாலசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் பத்து சென்றிருந்தால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே
கற்றாடிகொண்டே இருக்கிறது!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்கள் நினைவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute