

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதீ இல.81 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சுப்பிரமணியம் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வீரகத்தி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை, காலஞ்சென்ற ஞானம்பிகை ஆகியோரின் பாசமிகு கணவரும்,
பார்வதி, பொன்னம்பலம், கிளி காலஞ்சென்றவர்களான நாகேஸ், இரத்தினம், மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈசன்(பிரான்ஸ்), தேவி, நாகராசா, சிவா(கொழும்பு), தேவன்(யாழ்ப்பாணம்), தயா(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்), காஞ்சனா, சர்மா, தீபன், லுகி, காலஞ்சென்ற புஸ்பா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஈஸ்வரி, சின்னையா, அப்பன், ஜெயா, சாந்தா, தயா, மஞ்சு, தமிழ், செல்லா, கண்ணன், கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவிதா, கஜந்தன், கஜன், கவி, கண்ணா, கிருஷா, லிகிதன், லுகிதன், றோசி, றோய், விச்சு, விருசன், கிருசன், றேகிசன், பவி, அகேஜன், இமோசன், வாகிசன், கீதன், பிரியா, சஞ்சி, மதுஷா, டிலக்ஷா, விதுஷா, கவிமாறன், தமிழ்மாறன், மேனு, தனு, புகழ், நிறோ, டன்சி, அர்ச்சனா, சுபி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனிஷா, கிசோபிகா, கிருஜன், கிசானா, வர்சினி, பிரஜித், லியாத்ரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.