Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 MAR 1941
மறைவு 18 MAR 2022
அமரர் கதிரவேலு இராஜேஸ்வரி 1941 - 2022 உடுவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உடுவில் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இராஜேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், கண்ணீர் அஞ்சலிகளில், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல வழிகளிலும் உதவிகள் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

18.03.2022 வெள்ளிக்கிழமை அமரத்துவம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவி கதிரவேலு(செட்டியார்) இராஜேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக் இருந்தியம் எதிர்வரும் 17. 04.2022 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்திலும் அதனைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் கீழ் காணும்விலாசத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்:
Palais de Linde
51,Rue Théophie Gaubert
93330 Neuilly sur Marne
காலம் : 17.04.2022
நேரம் : நண்பகல் 12:00 - 17:30 

 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.