Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1945
இறப்பு 14 DEC 2022
அமரர் கதிரவேலு பொற்கொடி 1945 - 2022 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மன்னார், யாழ். சுதுமலை வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பொற்கொடி அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(துரையப்பா சாமியார்) சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு(கலாவதி கபே, மன்னார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, சண்முகராசா(ஐயா அண்ணா), அழகசுந்தரம், தங்கச்சியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபாஸ்குமார், றதீஸ்குமார்(பிரான்ஸ்), றமேஸ்குமார், சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சுபாஜினி(வவுனியா), சதீஸ்குமார்(சுமன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைச்செல்வி, சிவலதாயினி, அர்ச்சனா, தர்மசீலன், கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவர்சினி, சோபனன், குமணன், அனுசியா, பகிரதி, அனயா, அட்சயா, நேத்திரன், தர்ஷிகன், விதுர்ஷிகன், திவிஷ்னா, யதார்த்திகா, கவினயா, ருத்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சுதுமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
சுபாஸ்குமார் - மகன்
றதீஸ்குமார் - மகன்
சுரேஸ்குமார் - மகன்
சதீஸ்குமார்(சுமன்) - மகன்
சுபாஜினி - மகள்

Photos