யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பொன்னுச்சாமி அவர்களின் நன்றி நவிலல்.
எமது தந்தையாரின் மரணச்செய்தி கேட்டு நேரில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், சமூக வலைத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவத்தவர்களுக்கும், பதாதைகள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், துண்டு பிரசுரமூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் அஞ்சலி உரை ஆற்றியவர்களுக்கும் எமது பொன்ராசு குடும்பத்தினர் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்.