Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1940
இறப்பு 01 JUL 2020
அமரர் கதிரவேலு நாகேஸ்வரி 1940 - 2020 வீமன்காமம் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி, நியூகாசில், யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு நாகேஸ்வரி அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு(பொறியயிலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீரங்கன்(ஓய்வுநிலை அதிபர்), Dr. யாழினி, ஸ்ரீதரன்(பொறியயலாளர்- அவுஸ்திரேலியா), கமலினி(இரசாயன பொறியியலாளர்), ஸ்ரீமுகுந்தன்(பிரான்ஸ்), சிவாஜினி(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனஜா, Dr. யோகேஸ்வரன், சந்தானலட்சுமி(ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்- அவுஸ்திரேலியா), மனோகரன்(செயற்பாட்டு முகாமையாளர்- சவுதி அரேபியா), அமிர்தரஞ்சனி(பிரான்ஸ்), சத்தியலிங்கம்(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புட்கலாதேவி, வள்ளியம்மை, பரஞ்சோதி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுராதை கேசவன்(ஆசிரியை- கனடா) அவர்களின் அன்பு அத்தையும்,

அச்சுதன்(பொருளியலாளர்), Dr. ஆர்த்திகை, Dr. வசீதன், விவேகா(பொறியியலாளர்), முகுந்தராஜ்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), வர்ணசுதன்(பொறியியல்பீடம்- மொறட்டுவ), Dr. அபிராமி, Dr. நிருத்தன், அபிவர்மன்(பொறியியலாளர்- சுவிஸ்), கீர்த்தனா(தரநிர்ணய முகாமையாளர்- சுவிஸ்), Dr. ஹரிபிரகாஸ், Dr. தான்யா ஈஸ்வரி, கணன் விசாகன்(அவுஸ்திரேலியா), நிவேதினி(முன்னாள் வங்கியாளர்), நிரூசன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஹரிராஜன்(மாணவர்- SLIIT), விஜிராஜன்(மாணவர்- புனித தோமஸ் கல்லூரி, கொழும்பு), சாரங்கி(ஆசிரியர்- பிரான்ஸ்), சங்கீதா(கணக்காளர்- பிரான்ஸ்), சாருதன்(பிரான்ஸ்), மிதுசன்(பல்கலைக்கழக மாணவர்- அவுஸ்திரேலியா), மகிஷா(மாணவி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிஷிக், அவிக்னா, அனந்தரேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்