11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு முத்துகுமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 11 ஆனாலும்
எங்களை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள் அப்பா
நினைவுகள் வரும்போத
நிலைகுலைந்து போகின்றோம் அப்பா
உங்களை நினைக்காத நொடிகலில்லை அப்பா
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மு.குணநாயகம்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute