யாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வம்(செல்வநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமரன்(பிரான்ஸ்), குணாளன்(லண்டன்), குகனா(Leicester லண்டன்), குணதன்(ஜேர்மனி), குகன்(Leicester லண்டன்), மோகன்(ரமேஸ்- Leicester லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வதனா, லாலா, ராஜி, மாலா, ரோகிணி, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சக்கோட்டை பிள்ளையார் கோவிலடி அல்வாய் வடமேற்கு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace appapa, I always love you and will miss you forever.