

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நடராசா அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணானந்தன்(ஆனந்தன்), ஜெயந்தினி(ஆசிரியை-சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை), மாலினி(ஜேர்மனி), வரதராசன்(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி(மருந்தாளர்-மந்திகை வைத்தியசாலை), சத்திரயேந்திரா, இராகவன்(ஜேர்மனி), விஜிதா(அவுஸ்திரேலியா), டெலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரஜித், கஜீபனா, சினேகா, யுவேதா, யதுசன், மிதுசன், திரிஷிகா, அபி, சஞ்சய், வெலன்சியா, றிஸ்மியா, தியன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.