வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் ஜெயராஜா அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதர், புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற குலசிங்கம், மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷன், சஜீவன், யுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோமதி(இலங்கை), அருள்ராஜா(பிரான்ஸ்), விஜயராஜா(ஜேர்மனி), சிவகுமார்(சுவிஸ்), காந்தினி(அவுஸ்திரேலியா), காசி ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற குலநேசன்(இலங்கை), குலராஜன்(இலங்கை), குலமேனன்(இலங்கை), குலகாந்தன்(பிரான்ஸ்), குலவேந்தன்(பிரான்ஸ்), குலதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சித்தப்பா! உங்களை நான் எங்கு தேடுவேன் .. உங்கள் அன்புக்கு நிகரானவர் யாரும் இருக்க முடியாது!! உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆழ துயரில் தவிக்கும் உங்கள் அன்பான மகள் மருமகன் &...