யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சகுந்தலாதேவி அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சீர்மாறன், வளர்மதி(டென்மார்க்), வானதி, நிறைமதி, செல்வமாறன்(கனடா), ஜெயமாறன்(கனடா), குலமாறன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலச்சந்திரன்(கொழும்பு), மனோன்மணி, இராசலிங்கம், கணநாதன், பத்மநாதன், செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜலெட்சுமி, பேரின்பநாதன்(டென்மார்க்), செல்வ சுந்தரராசா, மதியழகன், காஞ்சனா(கனடா), மேனகா(கனடா), சர்மிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அம்பலவாணர்(கனடா), கணேசலிங்கம், செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற சபாநாதன்(செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
மதன்ராஜ், மயூரி, குகன்ராஜ், ஜீவராஜ், மதுரா, நவீனா, வாசவி, ராதவி, கானவி, மதுராகரன், மயூரன், விபுலன், விபுஜா, அபிநயன், கனுசன், கார்த்திக், கஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரனு, தருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I offer my condolences. Keeping my thoughts and prayers with your family at this time.RIP