யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை றோகினிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாதன்(நாதன்- Montreal), செல்வநாதன்(செல்வம்- Toronto), புஸ்பராணி(ஜேர்மனி), பத்மநாதன்(பற்பன்- லண்டன்), ஜெயராணி(Montreal), காலஞ்சென்றவர்களான அமுதராணி, தனராணி, கமலராணி, விமலராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(Montreal), சுகுணா(Toronto), சின்னத்துரை(லிங்கம்- ஜேர்மனி), அம்மனா(லண்டன்), ஜெயகுலசிங்கம்(சிங்கம்- Montreal), ராசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னராணி, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், வேலும்மயிலும்(சிவபெருமான்), திருஞானமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிகா, கோகிலா, சங்கவி, ரம்மியன், பிரசன்னா, அன்பழகன், கெளதமி, தீபன், றென்சிகா, மணாளன், தனுசிகா, பிரகாஷ், லட்சுமி, கார்த்திகா, காலஞ்சென்ற பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
மீலா, அலிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.