7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி பொன்னுக்கண்டு அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசித்தவுடன் அம்மா!
தாகம் என்றால் அம்மா!
தடக்கி விழுந்தால் அம்மா!
தவித்து நின்றாலும் அம்மா!
ஏழு ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம் அம்மா
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தெடுத்து
பிள்ளைகளின் நினைவாக வாழ்ந்து..
வாழ்விலும் தாழ்விலும் துணை நின்ற
என் அருமைத் தாயே
வாழ்வு மாயமென்று எமக்கு
உணர்த்தி விட்டுச் சென்றாயோ அம்மா
நீங்கள் எங்களைப் பிரிந்த நாள் முதல்
நாம் உயிர் பிரிந்த உடலாய்
அலைகின்றோம் அம்மா
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
எப்படி சென்றீரோ அம்மா
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவு
எம் நெஞ்சில் நீங்காது நிற்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைவேண்டி நிற்கின்றோம் அம்மா
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute