Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 APR 1943
மறைவு 01 OCT 2023
திருமதி கந்தசாமி கண்மணி 1943 - 2023 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமரபுரம், பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கண்மணி அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(சின்னத்தம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

தபோதினி(இந்தியா), சிறிதரன்(சுவிஸ்), சிறிதாஸ்(பிரான்ஸ்), ரோகினி(பின்லாந்து), தாரணி(லண்டன்), சிறிகாந்தன்(பின்லாந்து), துஷிகாந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்திரா, அனுஷா, சத்தியவேல் மூர்த்தி, சுபேந்திரன், சஞ்சிகா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முத்துக்குமார், கந்தசாமி, அன்னம்மா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிராஜ், ரவிராஜ், சாருஜன், சஜிதா, தாருஜன், கஷானா, கஜினா, ஸ்ரலோன், லஸ்சிறி, ஸ்டெரின், ஸ்கெவின், ஸ்கெபினா, சபரினா, சர்வின், சுஸ்மிதா, டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் No.3, Kabilar street, Anbil Nagar, K.k Nagar, Trichy -620007, Tamil nadu, India எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கந்தசாமி - கணவர்
தபோதினி - மகள்
சிறிதரன் - மகன்
சிறிதாஸ் - மகன்
ரோகினி - மகள்
சிறிகாந்தன் - மகன்