

-
05 MAR 1930 - 19 MAR 2019 (89 age)
-
பிறந்த இடம் : கரவெட்டி கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரவெட்டி கிழக்கு, Sri Lanka
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு தெய்வயானை அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரப்பிரபா(ஜேர்மனி), குணசேகரம்(டென்மார்க்), ஞானசேகரம்(டென்மார்க்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சந்திரசேகரம்(டென்மார்க்), குலசேகரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகு இரத்தினம், யோகசக்தி, ஜொஷ்பின், மனோன்மணி, விமலா, பாலாம்பிகை, சுமங்கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன், லதீஸ், சிந்துஜா, பிருந்துஜா, ஹர்த்தீஷ், யோர்தீஷ், தரண்யா, மோனிஷா, சபீனா, ஜனுசன், சௌமிஜா, அஜிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷ, ரித்விக், ரோகித் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அருகில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.