
யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட கந்தன் கனகசபை அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு திருமதி காலஞ்சென்ற கந்தன் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற சின்னப்பொடி, அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பொன்னையா, பொன்னுத்துரை, இராசரத்தினம், க.செல்லத்துரை(ஓய்வுபெற்ற அதிபர்- லண்டன்), க.துரை, அன்னலஷ்மி, இராசலஷ்மி, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வன்னியசிங்கம், காங்கேசு, ராசன், செல்லையா, ராசம், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வமலர்(கலா), சுசிமலர், ஜெயமலர், வசிகரன்(லண்டன்), சசிகரன், தசாகரன், ஶ்ரீகரன், இரத்தினகரன், ஜெயகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநாதன், வரதராசன், லோகேஷ்வரன் காஞ்சனா(லண்டன்), மிதுளா, மாதங்கி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவித்திரா, கரிஷ், காஷன், மதுவர்ஷா, லவினா, ஆகித் ஆகியோரின் அன்புப் பேரனும்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.