நினைவஞ்சலி


அமரர் கந்தையா பஞ்சலிங்கம்
1935 -
1999
வட்டுக்கோட்டை சங்கரத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பஞ்சலிங்கம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பாலே எம்மை எல்லாம் காத்து
நின்றீரே அப்பாவே!
எமக்கெல்லாம் அறிவூட்டி வளர்த்த
எம் தெய்வமே!
எங்களது அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே எம்மிடமிருந்து
ஆண்டு 21வது ஆண்டு சென்றாலும்
உங்களது நினவால் ஆறாமல் தவிக்கின்றோம்
௨மைப்போல் ஆறுதலை யார்
இனி தருவார் எம் இனிய அப்பாவே
என்றும் ௨ங்கள் நினைவுகள் சுமந்து
௨ங்கள் வழியில் பயனிக்கும் ௨ங்கள்
பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் திதி 20-07-2020 ஆடி அமாவாசை அன்று நடைபெறும்.
தகவல்:
நடேசலிங்கம் - மகன்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute