Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 OCT 1936
இறப்பு 07 MAY 2019
அமரர் கந்தையா மயில்வாகனம்
வயது 82
அமரர் கந்தையா மயில்வாகனம் 1936 - 2019 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராம்குமார்(ஜேர்மனி), ரமணகுமாரி(ஜேர்மனி), றோகினி(வதனா- ஜேர்மனி), உதயகுமாரி(லண்டன்), சுரேஸ்குமார்(கனடா), நிறஞ்சினிதேவி(ரம்யா), சதீஸ்குமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சுந்தரம், சின்னம்மா தம்பையா மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, சுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளரி(ஜேர்மனி), சிவகுமார்(ஜேர்மனி), சிவானந்தராசா(ஜேர்மனி), சுரேந்திரன்(லண்டன்), ராஜினி(கனடா), கிருபாகரன், தர்சினி, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுர்ஷன்(ஜேர்மனி), கபிக்‌ஷனா(ஜேர்மனி), கபிநயா(ஜேர்மனி), அவனிஸ்(ஜேர்மனி), யானுஷா(ஜேர்மனி), அனோயன்(ஜேர்மனி), சதுர்ஷா(ஜேர்மனி), விசாகன்(லண்டன்), வாகீசன்(லண்டன்), சாரங்கா(லண்டன்), அபிராமி(லண்டன்), அஜய்(கனடா), அபிஷா(கனடா), கபிஷிஹா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்