

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாயன்மார்கட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகேஸ், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான தயாபரன், கிருபாகரன் மற்றும் யோகீஸ்வரன்(கனடா), சந்திரா(கொழும்பு), பாஸ்கரன்(வவுனியா), ஜெகதீஸ்வரன்(வவுனியா), கேதீஸ்வரன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தனலக்சுமி, தன்மதி, பங்கயற்செல்வி, தர்சினி(கனடா), ரவீந்திரன், தவதர்ஷனி, சுதர்ஷனி, காயத்திரி ஆகியோரின் பாசமுகு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் , சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவராசா, பரமேஸ்வரி, தில்லைவாசகர் இராஜேஸ்வரி, கோணேசன், பூமணி மற்றும் தங்கராசா, சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவி, கம்சாலினி, கரணிதரன், ஐங்கரன், பிரேகா, நிறோஷன், நிருஷன், காலஞ்சென்ற விதுரன், டிலக்ஷன், ஆரணி(கனடா), ஆயிணி(கனடா), மதுஷா, துஷாந்தன், டனுஜன், கிருஷாலினி, மருஷா, யதுர்ஷன், இந்துஜன், டிவகர்ஷன், சிந்தூரா, நிவேதகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வர்சா, அக்சா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் தந்தையின் மரணத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல். அவருடைய ஆத்மாவின் அமைதிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.