Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1958
இறப்பு 27 JUN 2021
அமரர் கண்ணுத்துரை ஆழ்வான் 1958 - 2021 வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணுத்துரை ஆழ்வான் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், ஆழ்வான் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், அற்புதம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீராஜினி(ராகினி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஜினி, தீட்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகம்மா, மணியம்(கந்தையா), காலஞ்சென்றவர்களான இரத்தினம்(மாஸ்டர்), மீனாட்ச்சி, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராகினி - மனைவி
நிரோஜினி - மகள்
குமார் - மருமகன்
ரவி - மருமகன்
பாஸ்கரன் - சகோதரன்