Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 DEC 1953
விண்ணில் 26 NOV 2018
அமரர் கண்மணி ஸ்ரீயோகேஸ்வரன்
வயது 64
அமரர் கண்மணி ஸ்ரீயோகேஸ்வரன் 1953 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி ஸ்ரீயோகேஸ்வரன் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கண்மணி, நல்லம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்திராஜ்(சுவீடன்), பதுமாஷனி, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீஸ்கந்தராசா, சித்திரவேல், காலஞ்சென்றவர்களான கெளரிதேவி, பாலச்சந்திரன் மற்றும் செளந்தராஜன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அவனீஷ், ஆதித், ரியாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செளந்தராஜன்(Sountha)

Photos

No Photos

Notices