Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 07 NOV 1946
உதிர்வு 15 FEB 2023
அமரர் கந்தையா சுப்பிரமணியம்
வயது 76
அமரர் கந்தையா சுப்பிரமணியம் 1946 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாகன், சுதாகன், சுமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபிகா, துஷாந்தினி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மலேக்கா, மய்ரா, சஷ்வின், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தேவி, மகேஸ்வரி, பஞ்சநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருவருட்செல்வம், மகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-02-2023 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுதாகன்(மகன்)

தொடர்புகளுக்கு

சுதாகன் - மகன்

Photos

No Photos

Notices