
யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா பழனி புதுநகர் தட்டான் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிறீதரன் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிலோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வநாயகி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
டில்லிமலர்(யாழ்ப்பாணம்), சிறீகாந்தன்(சுவிஸ்), சிறீபவன்(Alex- Oslo) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி(யாழ்ப்பாணம்), மகேந்திரன்(யாழ்ப்பாணம்), துரைமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், ராசராணி, ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னராசா- மனோன்மணி, வேலாயுதம்பிள்ளை- சந்திரசேகரம், துரைராசா- யோகமணி, பாலையா- தவமணி, பாலசிங்கம்- ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருசோத், செளமியா, ரஞ்சித், வைஸ்ணவி, தர்சனா, சயுன், ரிதுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பழனி நகராட்சி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.