யாழ். தெல்லிப்பழை அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநேசன் அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிதா, ஜதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாகரன், கையிலநாதன், சிவயனந்தன், துர்க்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அன்பழகன்(கண்ணன்), கிருஷாந்தன், ரகுநந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வந், அவினாஷ், ஜெய்கிரிஸ், ஜெஷி, பவுத்திரி, விஸ்வா, தியானா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகிஷன், அக்ஷிகா, அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.