Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 FEB 1951
மறைவு 19 JAN 2022
அமரர் கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம் 1951 - 2022 சரசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகுரு(செல்லத்துரை செட்டியார்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகாலக்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லச்சுமிபிள்ளை, சிவக்கொழுந்து, தையல்நாயகி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வேல்நாயகம் மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, வீரசிங்கம், வேதிலிங்கம்(திரவியம்), சரஸ்வதிதேவி, வன்னியசிங்கமாப்பாணர், வள்ளிநாயகி, எக்காலதேவி, கதிர்காமநாதன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

வாசுகி(வைத்தியர்- கனடா), வாசுதேவன்(தேவன்- வன்னிவிளாங்குளம்), மாலதி சுதாசீலன்(நோர்வே), மகேஸ்வரன்(கேசன்- சுவிஸ்), சங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாசீலன்(நோர்வே), கீர்த்தி வாசுதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திக்கா(நோர்வே), ஆருஷன்(நோர்வே), ஈழகா(நோர்வே), கஜானன்(வன்னிவிளாங்குளம்), ஆதித்தன்(வன்னிவிளாங்குளம்), ஆதித்தியா(வன்னிவிளாங்குளம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

Dr. வாசுகி( Homeo Clinic) - மகள்
வாசுதேவன் - மகன்
மாலதி சுதாசீலன் - மகள்
மகேஸ்வரன்(கேசன்) - மகன்
சங்கரன் - மகன்
உதயன் - மருமகன்

Photos

Notices