1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா செல்வராசா
ஓய்வுபெற்ற விசாரணை அதிகாரி வீடமைப்பு திணைக்களம் - யாழ்ப்பாணம், கொழும்பு
வயது 76

அமரர் கந்தையா செல்வராசா
1944 -
2021
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
53
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா கதறுதிங்கே
உறவையா! நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்