உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மூளாய்யைப் பிறப்பிடமாகவும், அராலி, மலேசியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசம்மா(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி(பிரான்ஸ்), நிர்மலாதேவி(கனடா), ரதிகலா(கனடா), இனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்புசிவம், வசிகரன், திருகேதிஸ்வரன், அருளாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபிகா, நிருஷா, அனுஷியா, அபிநயா, ஜெனார்த்தன், ஜெனிசா, கிரிசன், கலின்சன், கோபி, லோஜனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences, just know that we are here for you, and please do not hesitate to reach out, especially during this difficult time.