
யாழ். தாவடி வடக்கு ஆச்சாரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று சிவபதம்
அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் ஏக
புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு
மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குகராசா(இலங்கை), குகனேஸ்வரி(சுவிஸ்), கைலாயநாதன்(சின்னத்தம்பி- இலங்கை),
சறோஜினிதேவி, புனிதவதி(இலங்கை), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற
கேதீஸ்வரன்(சுவிஸ்), பிறேமாவதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாநிதி(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(சுவிஸ்),
சத்தியநாதன்(ஓய்வுபெற்ற அதிபர் தொழில்நுட்பக் கல்லூரி- வவுனியா),
மனோகரன்(நீராவியடி), சுகந்தினி(சுவிஸ்), முரளிதரன்(ஜேர்மனி) ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
யாமினி, ஜெயந்தினி(இலங்கை), கவிதா, தளசி, குருபரன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), சசிநாத், கஜா(பிரான்ஸ்), மாலதி(கனடா), லோஜா(இலங்கை), கோபிநாத், துர்க்கா, கோபிதன்(பிரான்ஸ்), கஜகரி(இலங்கை), சரனியன், பானுஷன், அஞ்சனன், அக்சை(சுவிஸ்), டிருக்ஷன், சுலக்ஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று
அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.