10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா நாகலிங்கம்
1929 -
2016
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நாகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலத்தின் வேர் நீயே!
வழிகாட்டும் துருவ நட்சத்திரமாய்,
எம் வாழ்வை ஒளிர்வித்தாய்!
காலங்கள் ஓடினாலும் - உம்
கம்பீரக் குரலும்,
கனிவான பார்வையும்
எம் நினைவை விட்டு நீங்காது!
என்றும் எம்மை காத்திடுவாய் ஐயா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!
அன்னாரின் 10-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் புங்குடுதீவு 1ம் வட்டாரம் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute