
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னன் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தராசா, மஞ்சுலாதேவி, புதியராசா, அமுதராசா, இன்பராசா, ஜெயராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேமசாந்தி, சிவராசா, யூலி, அருந்ததி ஆகியோரின் மாமனாரும்,
செல்வராசா, மாலதி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
டென்சி, டிலான், பயூதரன், தீபிகா, குயின்ரிகா, கெஸானா, அபிஸ்னா, ஜெரன், ஜெரசியா, கதுசன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.