மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துராஜா சித்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நந்தகுமார், டிலிப்குமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
துரையப்பா, சுந்தரலிங்கம், சின்னத்தங்கம், ராசமணி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநாதன், ஜீவஜோதி, ஜெயந்தி, ராஜெயந்தி, கிரி, காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துஷா, டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜென்சி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.