மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகனேசன் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜிதா(ஜேர்மனி), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஜந்தன்(ஜேர்மனி), ரகுகரன்(ரகு- இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியா, மிருஷன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-11-2019 புதன்கிழமை அன்று நுணாவிலில் உள்ள குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்