

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கோண்டாவிலைச் சேர்ந்த கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பரானி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமாவதி(கனடா), கலாநிதி(பிரான்ஸ்), கமலநாதன்(டென்மார்க்), சாந்தினி(இலங்கை), நிமலநாதன்(சுவிஸ்), அகிலநாதன்(சுவிஸ்), நகுலநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோரஞ்சிதம்(சந்திரன்), புலேந்திரன், ஜெயமாலா, ஸ்ரீகாந்தா, தயா, சிவரஞ்சினி, வேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லத்துரை, பாக்கியம், இரத்தினேஸ்வரி, மகேஸ்வரி, சங்கரசிவம்(காந்தி), பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி, சந்திரவதனா, வீரசிங்கம், சிவசோதி, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐங்கரன், ரஜித்தன், அனித்தா, நதியா, சபீனா, சபினன், ஜெனிபன், டிலக்ஷன், ரபியா, துஷாயினி, கபிலன், கௌசிகன், ஜோயல், ஜொசாந், சாருயன், அஸ்வின், சகான், டினேஸ், தருண், லத்திக்கா, தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
லதுஷன், லகிஷா, சுகல்யா, சஞ்யே, ஸ்ரவன், லக்ஷன், அஸ்னா, ஜெய்சன், டிலான், சந்தோஸ், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 30-12-2019 திங்கட்கிழமை அன்று கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.