Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 JAN 1939
விண்ணில் 06 SEP 2021
அமரர் கந்தையா சிவநாதன்
ஓய்வுபெற்ற டெலிகாம் அதிகாரி
வயது 82
அமரர் கந்தையா சிவநாதன் 1939 - 2021 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு, சவூதி அரேபியா Jeddah, ஐக்கிய அமெரிக்கா Atlantic City ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநாதன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருஞானசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(இலங்கை), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா), நளினி(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவ இன்பநாயகி மற்றும் சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிதரன், அனெஸ்லி, பாமினி, வினோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துவாரகன், பிரணவன், துளசி, மயூரி, பிரசாந்த், ஹரிசாந்த், பிரியங்கா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் வீமன்காமம் நெசவுசாலை ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நளினி - மகள்
பிரதீபன் - மகன்
சுதர்சன் - மகன்
பவானி - மகள்
சபாநாதன் - சகோதரன்