Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1947
இறப்பு 14 OCT 2019
அமரர் கந்தையா மாசிலாமணி (ஆசாரியார்)
உரிமையாளர்- மாசிலாமணி கடைச்சல் தொழிலகம் வன்னியசிங்கம் வீதி, தாவடி
வயது 72
அமரர் கந்தையா மாசிலாமணி 1947 - 2019 தாவடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தாவடி வடக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மாசிலாமணி அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், சுகந்தினி மற்றும் சுகந்தன்(இயக்குனர் KMAS Engineering Contractors), ஜெயந்தினி(பிரித்தானியா), சங்கர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற சுந்தரராஜா(மணி), கமலாதேவி நவரத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சோதியம்மா, சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பாலசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, திருச்செல்வம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜித்தா(சுவிஸ்), கோணேஸ்வரன்(பிரித்தானியா), கிமாலினி(பிரதேச செயலகம்- யாழ்ப்பாணம்), சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரா, யதுராம், நிவியன், நக்‌ஷத்திரா, மவிஷ்கா, அபிஷா, கபிஷா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices