உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தமேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!என்னுடன் பிறந்தவனேஎன்னருமைச் சகோதரனே !உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா.....!
வானத்தை விட்டு நிலவையும்வாசத்தை விட்டு மலரையும்பிரிக்க முடியாது- அதுபோலஉங்கள் நினைவுகளை- எங்கள்நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்உங்களின் நினைவுகளோடுவாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!