

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி செல்லம்மா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார் அவர்கள் நீண்ட காலம் யா/ பரு. வட இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர். எல்லோருடனும் அன்பாகப் பழகி ஆறுதலும், புத்திமதியும் கூறுபவர். இவர் சைவமும், தமிழும் சிறந்தோக்கச் செயற்பட்டவர். சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அக்காக்குட்டியின் நெருக்கிய நண்பியாவார். எமது குடும்பத்தின் மூத்த உறவை இழந்து தவிக்கின்றோம்.
அன்னாரின் இறப்பால் துயருறும் பிள்ளைகள் Dr. கனேஷலிங்கம், பவானி குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர், நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இறுதிக்கிரியை விபரங்களுக்கும் மேலதிக தொடர்புகளுக்கும் மரண அறிவித்தலை பார்வையிடவும்.
மரண அறிவித்தல் : https://www.ripbook.com/475914...
Thank you for all your comforting words - Ganeshalingam, Bavani, Kalaivani, Balasingham and Grand Children. இறுதிக்கிரியை விபரங்களுக்கும் மேலதிக தொடர்புகளுக்கும்: (click link above in the text)